ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை அதிகாரி மணீஷ் மகேஸ்வரி திடீரென இடமாற்றம்

ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை அதிகாரி மணீஷ் மகேஸ்வரி திடீரென அமெரிக்காவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் 5,000 ட்விட்டர் கணக்குகளை முடக்கியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக அவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் புகார் கூறியிருந்தது. இதனால் ட்விட்டர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்திய பிரிவு அதிகாரி அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!