நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம்…பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ளது

நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ளது

பிரதமர் மோடி தலைமையில் வரும் 20-ஆம் தேதி நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் சுகாதாரம், பொருளாதாரம், தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக மோடி இருந்து வருகிறார்கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த கூட்டம் நடைபெற வில்லை.

Translate »
error: Content is protected !!