பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்.. ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து பாதிப்பு

பஞ்சாபில் நிலுவைத் தொகை வழங்கவும், கரும்பின் விலையை உயர்த்தவும் கோரி பஞ்சாப் விவசாயிகள் நேற்று காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினர். அதன்படி, விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் 50 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் சாலை மாறியலிலும் ஈடுபட்டதை தொடர்ந்து ஜம்மு மற்றும் பஞ்சாப் இடையே வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!