புதுச்சேரியில் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் தளவுக்கழற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரியில் தொற்று பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தளவுக்கழற்ற முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவின் தாக்கத்தை சாமாளிக்க 214 பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த  ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் 18 வயது மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வாங்க 1.05 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!