புதுச்சேரியில் மே 3ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – புதுச்சேரி அரசு உத்தரவு

புதுச்சேரி,

புதுச்சேரியில் ஏப்ரல் 30ம் தேதி வரை இருந்த கட்டுப்பாடுகளை மே 3ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடையை தவிர பிறகடைகளை மே 3ம் தேதி வரை திறக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!