புதுச்சேரி: தொடர்மழை… தனித்தீவு போல காட்சியளிக்கும் ரெயின்போ நகர்

தொடர் மழையால் புதுச்சேரி ரெயின்போ நகர் தனித் தீவு போல மாறி வருகிறது மேலும் புள்ளி வச்சு ரெயின்போ நகரில் உள்ள பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளன. மழைநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!