மனிதாபிமான நெருக்கடியின் அடையாளம் என எதை கூறுகிறார் நீதிபதி சந்திரசூட்..?

ஒரு குடிமகனுக்கு படுக்கை வசதியோ, ஆக்சிஜன் வசதியோ தராமல் இருந்தால் அவரை நாம் அவமதிப்பதாகவே கருத வேண்டும். இந்த நிலை மனிதாபிமான நெருக்கடியின் அடையாளம் என்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்.

நான் ஒரு நீதிபதியோ குடிமகனோஇந்த நாட்டில் எனது குறைகளை வெளிப்படுத்த சமூக ஊடகத்தை பயன்படுத்த விடாமல் தடுப்பது மிகப்பெரிய கவலை தரக்கூடிய விஷயம். ஒரு குடிமகனுக்கு படுக்கை வசதியோ, ஆக்சிஜன் வசதியோ தராமல் இருந்தால் அவரை நாம் அவமதிப்பதாகவே கருத வேண்டும். இந்த நிலை மனிதாபிமான நெருக்கடியின் அடையாளம் என்று நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்.

Translate »
error: Content is protected !!