மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியனின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்’’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!