இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 37,566 பேருக்கு தொற்று உறுதி

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 37,566 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளன, இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை 3,03,16,897 ஆகக் உயர்ந்துள்ளது.

அதேபோல், கொரோனாவால் ஒரே நாளில் 907 பேர் இறந்தனர். இறப்பு எண்ணிக்கை 3,97,637 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 56,994 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 2,93,66,601 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக்கு தற்போது 5,52,659 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!