இந்தியாவுக்கு உதவ தயார் – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

கொரோனா அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு எப்படி உதவலாம் என ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!