எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பெகாசஸ் விவகாரம் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சிகள் இன்னும் பரபரப்பாக இருந்தன. மேலும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!