ஒடிசா, சிலேரு நதியில் நடு ஆற்றில் கவிழ்ந்த படகு: 9 பேரின் கதி என்ன..?

ஒடிசா மாநிலம் மற்றும் ஆந்திர மாநில எல்லையில் சிலேரு நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் சுமார் 10 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதில் பயணம் செய்த செய்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஒருவரை மட்டும் உயிருடன் மீட்டனர். மேலும் 9 பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!