கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் பரவலை கட்டுப்படுத்த கர்நாடக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

24 ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்க தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிடப்பட்டுள்ளது என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்த பிறகு தான் எடியூரப்பா இந்த முடிவை வெளியிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!