கழக துணை பொது செயலாளர் ரெங்கசாமி பெரியகுளம் நிர்வாகியின் புதுமனையை திறந்துவைத்தார்.

தேனி வடக்கு மாவட்ட பெரியகுளம் அருகே வடபுதுப் பட்டியில்  ஒன்றிய மாணவரணி செயலாளர் சசிக்குமார் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்ட கழக துணை பொது செயலாளரும் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளருமான திரு.ரெங்கசாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றி சசிக்குமார் குடும்பத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் இ.மகேந்திரன்.தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துச்சாமி
 வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஸ்டார் ரபிக் தேனி ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி நகர செயலாளர் காசிமாயன் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி  மேற்குஒன்றிய கழக செயலாளர் குள்ளப்புரம் கணேசன். பெரியகுளம் நகர் கழக செயலாளர் சந்தானம் பொருளாளர் பெரிய வீரன் உட்பட  மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Translate »
error: Content is protected !!