காங்கிரஸுக்கு மக்களைப் பற்றிய கவலை இல்லை – யோகி ஆதித்யநாத்

இமாச்சல் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரச்சாரத்தின்போது பேசிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப கட்சியாகவே மாறிவிட்டது. நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் உணர்வுகளையும் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. இதுபோன்ற கட்சிக்கு மக்கள் எதற்கு வாக்களிக்க வேண்டும்?” என்று சாடினார்.

Translate »
error: Content is protected !!