குஜராத் மாநிலத்தில் சில தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு

குஜராத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை மாநில அரசு தெரிவித்துள்ளது.

வரும் 7ஆம் தேதி முதல் அரசு, தனியார் நிறுவனங்கள் 100சதவீத  ஊழியர்களுடன் இயங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து இன்று முதல் அணைத்து விதமான கடைகளும் இயங்கலாம். மேலும் உணவு கடைகளில் இரவு 10 மணி வரை டெலிவரி சேவைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

Translate »
error: Content is protected !!