கேரளாவில் 2 நாள் முழு ஊரடங்கு..!

கேரளாவில் இன்று முதல் 2 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நாட்களில் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதேபோல், காய்கறி, பழம் மற்றும் மீன் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!