கொரோனா தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க  மாநிலங்கள் ஒன்றாக நிற்க வேண்டும்  – கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க  மாநிலங்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுளார்.

பாஜக அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்கொரோனா தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க மாநிலங்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பினராயி விஜயன் தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன் வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுளார்

Translate »
error: Content is protected !!