கோவிட் தொடர்பான சுகாதார உள்கட்டமைப்பு சேவைகளுக்கு ரூ .50,000 கோடி – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி நிதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்துள்ளார்.

கொரோனா 2வது அலையால் இந்திய பொருளாதாரத்துக்கு புதிய சோதனைகள் வர உள்ளன. பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். கொரோனா காலத்தில் வங்கிக்கடனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!