தென்காசியில் தபால்வாக்கு பதிவிட்டதை முகநூலில் வெளியிட்ட ஆசிரியர் உள்ளிட்ட 3பேர் கைது

தென்காசி,

தென்காசியில் தபால் வாக்குப்பதிவை முகநூலில் வெளியிட்ட விவகாரத்தில் ஆசிரியை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.வரிசை எண் சரிபார்க்காமல் தவறுதலாக வேறு ஒரு ஆசிரியை மீது குற்றம் சாட்டப்பட்டது.விசாரணையில் வேறொரு ஆசிரியை கிருஷ்ணவேணி, அவரது கணவர் கணேச பாண்டியன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் கைதாகினர்.

Translate »
error: Content is protected !!