தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி பி.கேசவ ராவ் இன்று காலமானார்

தெலுங்கானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி பி.கேசவ ராவ் மூளை புற்றுநோய்க்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.50 மணி அளவில் காலமானார். மேலும் அவரது உடல் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அவரது வீட்டில் வைக்கப்படும். பின்னர் அவரது இறுதி சடங்கு 3 மணி அளவில் ஜூப்லி ஹில்ஸ் மகாபிரஸ்தானத்தில் நடைபெறும்.

 

Translate »
error: Content is protected !!