பஞ்சாபில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு

பஞ்சாபில் ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட அதிகாரிகளும் பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளுக்கு பின்பற்றப்படுவதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா பரவுவதைத் தடுக்க கடந்த 20 ந்தேதிவரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!