பாஜக 300 க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் – யோகி ஆதித்யநாத்

பாஜகவின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, மாநில முதல்வரும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்யநாத் கூறியது,

மாநில மாவட்ட பஞ்சாயத்து தலைமைத் தேர்தலில் 75 இடங்களில் 67 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜக தொண்டர்களுக்கு நன்றி கூறுகிறேன். 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 300 க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும். பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வெற்றி அடையப்பட்டுள்ளது.. என்றார்..

 

Translate »
error: Content is protected !!