பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் – பிரதமர் மோடி

பாஜகவின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜக எம்.பி.க்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் சாதனைகள் குறித்து பேசினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி நேற்று ராஜ்யசபாவில் இல்லாத பாஜக எம்.பி.க்கள் குறித்து அதிருப்தி தெரிவித்தார். பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!