பிரதமருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று பிரதமர் மோடியை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு அவரது இல்லத்தில் சுமார் 50 நிமிடங்கள் நடந்தது.

அடுத்த ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில், சரத் பவார் எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற யூகங்கள் மத்தியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால் பெரும்பான்மை எம்.பி.க்களைக் கொண்ட பாஜக வேட்பாளருக்கு எதிராக நின்று வெற்று பெற முடியாது என்பதால் சரத் பவார் அந்த யூகங்களை மறுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!