பெட்ரோல் .. மோடி அரசாங்கம் வரி கொள்ளையில் ஓடுகிறது – ராகுல் காந்தி

டெல்லியில் நேற்று முதல் ரூ .100 தாண்டியது பெட்ரோல் விலை. இதை குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,

மத்திய அரசை விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார். “நமது கார் பெட்ரோல் அல்லது டீசலில் இயக்க முடியும், ஆனால் மோடி அரசாங்கம் வரி கொள்ளையில் ஓடுகிறது’’ ,” என்று அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!