போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பாலிவுட் நடிகைகள்!

போதைப்பொருள் விவகாரத்தில் மும்பை நடிகை ரியா சக்ரபோர்த்தி கைதானது முதல் போதைப்பொருள் பயன்படுத்திய பிரபலங்கள் குறித்து வழக்கு விசாரணை படுவேகத்தில் சூடுபிடித்து வருகிறது.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனேவும் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபிகாவின் வாட்ஸ்அப் சேட்டிங்கில் அவர் போதைப்பொருள் தொடர்பாக கலந்துரையாடியதான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தீபிகா, சாரா, ஸ்ரத்தா, ரகுல் ஆகியாருக்கு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!