மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை கைவிட கோரி தஞ்சாவூரில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

கர்நாடக அரசு மேக்கேதாட்டுஅணை கட்டும் முயற்சியை கைவிடக் கோரி தஞ்சையில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான இந்த போராட்டத்தில் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.பி. ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!