ராஜஸ்தானை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக்க தீவிர நடவடிக்கை

ராஜஸ்தானை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு அந்த மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான முயற்சிகள் ஜெய்ப்பூர் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனஅவர்களும் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க அரசும் தனியார் அமைப்புகளும் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன.

Translate »
error: Content is protected !!