10% இடஒதுக்கீடு நூற்றாண்டின் அநீதி: பிரபல பத்திரிகையாளர்

‘10% இடஒதுக்கீடு என்பது நூற்றாண்டு கால சமூகநீதிப் போராட்டத்தின் வேரில் ஊற்றப்பட்ட வெந்நீர். இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி. இந்தத் தீர்ப்பு திருத்தி எழுதப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு அரசியல் சாசன சட்டப்படி செல்லத்தக்கதே என்பதும் விந்தையான வேடிக்கை. வருங்காலம் இதை மாற்றி எழுதும்’ என, பிரபல பத்திரிகையாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!