2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்கள் 3வது டோஸ் போடவேண்டும் – சீரம் தலைவர்

கோவ்ஷீல்ட் 2 டோஸ் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் ஆர்தர் பூனாவாலா, 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு 3 வது டோஸைப் பெறுமாறு வலியுறுத்தினார்.

2 வது டோஸ் எடுத்து 6 மாதங்களுக்கு பிறகு, அவரது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது தெரியவந்தது, அதனால் தானும் 3 வது டோஸை எடுத்துக் கொடுத்தாக அவர் தெரிவித்தார். சீரம் நிறுவனத்தில் பணிபுரியும் 8,000 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3 வது டோஸ் செலுத்தப்பட உள்ளதாக ஆதார் பூனாவாலா கூறினார்.

Translate »
error: Content is protected !!