2 சிறுமிகள் உடலை அடக்கம் செய்ய மறுத்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சியில் கழிவறை தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ மற்றும் நிகிதா ஸ்ரீ ஆகியோர்களின் உடலை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து முடித்து விட்டு அவர்களது சொந்த ஊரான பண்ணைப்புரத்திற்க்கு கொண்டு வந்த நிலையில் உடலை தகனம் செய்ய மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!