இந்தியாவில் மோட்டோ ஜிபி பந்தயம்

அடுத்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இந்தியாவில் மோட்டோ ஜிபி பந்தயம் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச ரேசிங் டிராக்கில் இந்த தொடர் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் கடந்த 2011-2013ஆம் ஆண்டு வரை F1 தொடர் நடைபெற்றது இருப்பினும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தாலும், வெளிநாடுகளில் இருந்து கார்கள் மற்றும் அதனுடைய பாகங்களை கொண்டு வருவதில் இருந்த நிர்வாக பிரச்சினைகள் காரணமாக F1 தொடர் இந்தியாவில் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்தியாவிற்கு மோட்டோ ஜிபி பந்தயம் வந்துள்ளது.

Translate »
error: Content is protected !!