காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தின் தாரகட் பகுதியில் இன்று காலை முதல் பாதுகாப்பு படையினரும் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Translate »
error: Content is protected !!