மருத்துவ மனைக்கு வந்தடைந்த கோரோனோ தடுப்பூசி , சுகாதாரப் பணியாளர்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்பு

இரண்டு கட்ட ஒத்திகைக்கு பிறகு இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. மும்பை, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், அவசர பயன்பாட்டுக்கு…

மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் புகைப்படம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்.

சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பென்னிகுவிக் பொங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் வந்த ஓபிஎஸ்

சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பென்னிகுவிக் பொங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் வந்த ஓபிஎஸ். முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்ன் பிறந்தநாள் தேனி மாவட்டத்தில் கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கிடையே பென்னிகுவிக்கின் பிறந்த நாளை அரசு விழாவாக…

கர்னல் ஜான் பென்னிகுய்க் 180வது பிறந்த நாள் விழா – துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுய்க் அவர்களின் 180வது பிறந்த நாள் விழா தமிழக துணை முதலமைச்சர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை. தேனி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை,திண்டுக்கல் மாவட்டம்  உட்பட ஐந்து…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தை இன்று நேரில் ஆய்வு

சென்னை,  சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார். நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைக்க முதலமைச்சர் வரும்…

தஞ்சாவூர் அருகே மின் கம்பி மீது தனியார் பஸ் உரசியதில் 5 பயணிகள் பலி

தஞ்சாவூர் அருகே இன்று காலை உயர் மின் அழுத்த கம்பி மீது தனியார் பஸ் உரசியதில், அதில் பயணம் செய்த 5 பயணிகள் பலியானார்கள். தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு கனநாதன் என்னும் தனியார் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, செல்லும்…

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் 48 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில்,…

தமிழகத்தில் 6 ஆயிரத்து 971 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்

தமிழகத்தில் நேற்று 682 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 971 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் நேற்று 406 ஆண்கள், 276 பெண்கள்…

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பொங்கல் அன்று தமிழகம் வருகை

சென்னை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 14–ந்தேதி தமிழகம் வரவிருக்கிறார். அன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அவர் பார்வையிடுகிறார். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறது.…

வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும் – பிரதமர் மோடி

புதுடெல்லி, ‘வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும்’ என்று தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.  தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி…

Translate »
error: Content is protected !!