திருநங்கைகள் சுயதொழில் தொடங்க தள்ளுவண்டிகள்: துணைக்கமிஷனர் வழங்கினார்

சென்னை திருவல்லிக்கேணியில் திருநங்கைகள் சுய தொழில் தொடங்குவதற்கு வசதியாக அவர்களுக்கு 2 தள்ளுவண்டிகளை துணைக்கமிஷனர் கிருஷ்ணராஜ் வழங்கினார். சென்னை நகரில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக வரது உத்தரவின்…

வக்கீல் பீஸ் கேட்டு மிரட்டியதால் ரயில் முன்பு பாய்ந்த இளைஞர் தற்கொலை?: போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

சென்னை புளியந்தோப்பில் போலீசுக்கு பயந்து இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்புமுனையாக ரூ. 50 ஆயிரம் பீஸ் கேட்டு வக்கீல் மிரட்டியதால் இறந்தது தெரியவந்துள்ளது. சென்னை, அந்தகரை பி.பி தோட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது…

16 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்

சென்னை தண்டையார்பேட்டையில் 16 வயது சிறுமியின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   சென்னை, தண்டையார்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக போலீசாருக்கு சைல்டு ஹெல்ப்லைன் மூலம் ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில்…

விபசாரம் நடத்திய பெண் உள்பட இருவர் கைது: 4 அழகிகள் மீட்பு

சென்னை சாலிகிராமத்தில் வீட்டுக்குள் விபசாரம் நடத்திய பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்து 4 அழகிகளை மீட்டனர். சென்னை, சாலிகிராமம் பகுதியில் விபசாரம் நடப்பதாக தி.நகர் துணைக்கமிஷனர் ஹரிகிரன் பிரசாத்துக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது மேற்பார்வையில் தனிப்படை எஸ்ஐ…

செல்போன் கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா உதவியால் பிடிபட்டனர்

சென்னை, சங்கர்நகர் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை, பம்மல், அண்ணாநகர், 7வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் யோகேஷ் பர்னான்ட்…

சட்டசபை தேர்தல் குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை

விழுப்புரம், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர…

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசன வசதிக்கான தண்ணீர்; எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசன வசதிக்காக தண்ணீரை இன்று காலை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர்…

16ம் தேதி நடைபெற இருக்கும் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முகூர்த்தகால் நட்டார்

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் வருகிற 16ம் தேதி நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டை யொட்டி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது: வருகிற 16-ம் தேதி நடைபெற விருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரசு…

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை, அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.…

எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள்; 17ந் தேதி எம்.ஜி.ஆர் சிலைக்கு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவு

சென்னை, எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாளையொட்டி வரும் 17 ந் தேதி அன்று அண்ணா தி.மு.க. தலைமைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்குகிறார்கள்.…

Translate »
error: Content is protected !!