தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய தாமதம்: உறவினர்கள் சாலை மறியல்

இராமநாதபுரம்,  மாப்பிள்ளை பிடிக்காததால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய தாமதமானதால் உறவினர்கள் சாலை மறியல்: ராமநாதபுரம் அடுத்துள்ள கோட்டைமேட்டை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரியின் மகள் அபிராமி. இவரின் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்துள்ளனர் மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தினால் இன்று…

“பிக்பாஸ்” அண்ணன் தங்கச்சி இணையும் புதிய படம்

பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட தர்ஷனும், லாஸ்லியாவும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம். மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் பிக்பாஸ் பிரபலம்…

சிம்பு படத்தில் வில்லனாக நடிக்கும் கௌதம் மேனன்!

சிம்பு அடுத்ததாக நடிக்கும் படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளார். கன்னடத்தில் நாரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.  சிம்பு, கவுதம்…

ஜெயலலிதாவின் “வேதா நிலையம்” இல்லத்தை இன்று முதல்வர் எடப்பாடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்

சென்னை, போயஸ் தோட்டத்திலுள்ள மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த அரசுடைமையாக்கப்பட்ட “வேதா நிலையம்” நினைவு இல்லத்தை இன்று திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் எடப்பாடி…

பாகிஸ்தானில் வானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டு!

பாகிஸ்தானில் விமான பயணத்தில் வானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டு ஒன்றை விமானி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். கராச்சி, பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி ஏர்பஸ் ஏ-320 விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.  அந்த விமானம் ரகீம்…

இந்தியாவில் 70% கொரோனா பாதிப்புகள் மராட்டியம் மற்றும் கேரளாவில் உள்ளன – மத்திய சுகாதார மந்திரி தகவல்

இந்தியாவில் 70% கொரோனா பாதிப்புகள் மராட்டியம் மற்றும் கேரளாவில் உள்ளன என மத்திய சுகாதார மந்திரி கூறியுள்ளார். புதுடெல்லி, நாட்டின் கொரோனா பாதிப்புகள் பற்றி மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்தியாவில் 70% கொரோனா பாதிப்புகள் மராட்டியம்…

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 11 ஆயிரத்தி 666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. …

தொலைபேசி மூலம் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை

தொலைபேசி மூலம் இந்தியா–அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். முன்னாள் ஜனாதிபதி…

பேஸ்புக்கில் பழகி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை மாதவரத்தில் பேஸ்புக்கில் பழகி நேரில் வரவழைத்து செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, கொடுங்கையூர், சேலைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 22). இவருக்கு மாதவரத்தைச் சேர்ந்த மோனீஷ் (20) என்பவர் பேஸ்புக்கில் அறிமுகமானார்.…

ஏடிஎம் மையத்தை உடைத்த கொள்ளையர்கள்

சென்னை, கொடுங்கையூரில் ஏடிஎம் மையத்தை மர்ம நபர்கள் உடைத்ததால் அலாரம் ஒலித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே வங்கியின்  ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகிறது. நேற்று…

Translate »
error: Content is protected !!