குறைந்த வட்டிக்கு நகைக்கடன் வழங்குவதாக 500 கிலோ தங்கம் ஏப்பம் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

500 கிலோ தங்க நகை மோசடி தொடர்பாக குற்றவாளிகள் தெலுங்கானாவில் சிக்கியது எப்படி என்பது குறித்தும், நகைகள் எங்கே பதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் சார்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.   சென்னை தி.நகரில் உள்ள ‘ரூபி ராயல் ஜுவல்லர்ஸ்…

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி வந்த முதியவர் உயிரிழப்பு

சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு வந்த கரை வேட்டி அணிந்த முதியவர் பிளாட்பாரத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் பிரபல நட்சத்திர ஓட்டல் உள்ளது. நேற்று மதியம் இந்த ஓட்டல் முன்புறம் உள்ள…

குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக சரக்கு பாட்டில்கள் விற்பனை: பெண் உள்பட 4 பேர் கைது

குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக கிண்டி, வேளச்சேரியில் கள்ளமார்க்கெட் டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்த 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 590 மதுபாட்டில்களை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையிலான போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன. குடியரசு தினமான நேற்று நாடு முழுவதும்…

போலி இன்சூரன்ஸ் தயாரித்து வழங்கிய நெல்லை ஆசாமி உள்பட சேர்ந்த பெண் உள்பட 5 பேர் கைது: திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில், ஆன்லைன் மூலம் போலி இன்சூரன்ஸ் தயாரித்து வழங்கிய நெல்லை ஆசாமி உள்பட 6 பேர் கும்பலை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் பெறும் முறையான ஆவணங்கள். உரிமங்கள்…

சென்னை கலெக்டரிடம் பாராட்டு பெற்ற ராயப்பேட்டை வெங்கடேஷ்வரர் மெட்ரிக்குலேசன் பள்ளி

சென்னையில் நடந்த ஓவியப்போட்டி மற்றும் திருக்குறள் போட்டியில் ராயப்பேட்டையில் உள்ள எஸ்விஎம் பள்ளி மாணவர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஜனவரி 24ம் தேதியன்று தேசிய பெண் குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும்…

மெடிக்கல் ஷாப்பை உடைத்து சுகர் மாத்திரைகளை திருடிய கொள்ளையன் கைது

சென்னை, சைதாப்பேட்டையில் மெடிக்கல் ஷாப்பை உடைத்து சுகர் மாத்திரைகளை திருடிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். மாத்திரைகளை ஊசியில் செலுத்தி போதை ஏற்றியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். சென்னை, சைதாப்பேட்டை விஎஸ் முதலி தெருவில் ஸ்ரீ வசந்தம் மெடிக்கல்ஸ் என்ற…

ரூ. 17 லட்சம் செலவில் மாடுலர் கிச்சன்: போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்

சென்னை, புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் கேண்டீனில் சுமார் ரூ.17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாடுலர் கிட்சனை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார். கொரோனா காலத்தில் சிறப்பாக பணி செய்து வரும், சென்னை நகர…

தமிழகத்தில் கோரோனோ பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது…….1 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த பாதிப்பு விகிதத்தில் வெறும் 1 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது,  தமிழகத்தில் நேற்று 307 ஆண்கள், 216 பெண்கள்…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.96 கோடி ஓய்வூதிய பலன் – அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்

விழுப்புரம், அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 690 தொழிலாளர்களுக்கு ரூ.96 கோடி பணப்பலன்களை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார். விழுப்புரம் அரசு சட்ட கல்லூரி கலை அரங்கத்தில் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன் காசோலை…

சீன நாட்டின் கொரோனா தடுப்பூசியை வங்கதேசம் நிராகரிக்க இந்தியா காரணம்….சீன பத்திரிகை குற்றச்சாட்டு

பீஜிங், சீன நாட்டின் கொரோனா தடுப்பூசியை வங்கதேசம் நிராகரித்ததற்கு, சீன பத்திரிகையான குளோபல் டைம்ஸ் இந்தியாவை குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் சினோவாக் கொரோனாவாக் தடுப்பூசிகளுக்கான ஒப்பந்த விதிமுறைகளில் ஒன்றாக, சினோவாக் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளின் செலவை, வங்கதேசம் பகிர்ந்து கொள்ள வேண்டும்…

Translate »
error: Content is protected !!