போலீஸ் அதிரடி வேட்டை…சீர்காழியில் இரட்டை கொலை சம்பவம்: 4 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த போலீஸ்

சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை சம்பவத்தில், 4 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.  மயிலாடுதுறை,   சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. நகை வியாபாரி…

தென்னாபிரிக்கா விமானங்களுக்கு தடை விதித்த பிரேசில் அரசு

பிரேசிலா,  புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானங்களுக்கு பிரேசில் அரசு தடை விதித்தது. அதேபோல்,  இங்கிலாந்து விமானங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.   உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம்  காணப்படும் நாடுகள் பட்டியலில் பிரேசில்…

4 ஆண்டு சிறைக்கு பிறகு சசிகலா இன்று விடுதலை

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்றுவிடுதலை செய்யப்பட்டார். பெங்களூரு, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு…

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா: எடப்பாடி, ஓ.பிஎஸ் திறந்து வைத்தனர்

சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.   இதற்கான…

புதுச்சேரி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நமச்சிவாயம்: அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நமச்சிவாயம் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி, புதுச்சேரி பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவர் நமச்சிவாயம். ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சட்டசபை வளாகத்தில்…

டெல்லி டிராக்டர் பேரணியில் வன்முறை: 15 முதல் தகவல் அறிக்கையை டெல்லி போலீசார் பதிவு

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, 15 முதல் தகவல் அறிக்கையை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர் புதுடெல்லி, டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. வன்முறைகள் அரங்கேறின.…

தமிழகத்தில் மொத்தம் 69 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,  தமிழகத்தில் நேற்று 299 ஆண்கள், 241 பெண்கள் என மொத்தம் 540 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 157 பேரும், கோவையில் 56 பேரும், செங்கல்பட்டில்…

ஜெயலலிதா நினைவிடம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை திறந்துவைக்கிறார்

சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் ரூ.58 கோடியில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை நாளை காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். இந்த நினைவிடம் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு அக்டோபர்…

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் சார்பில் இன்று நடந்துவரும் டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். டெல்லி முபாரக் சவுக் பகுதியில் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி…

105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்யும் மூதாட்டிக்கு குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ விருது

மேட்டுப்பாளையத்தில் 105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்யும் பாப்பம்மாள் என்ற மூதாட்டிக்கு குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே உள்ள தேவனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள் (வயது 105). இவர் மருதாச்சல…

Translate »
error: Content is protected !!