மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வர திட்டமிட்டுள்ளார்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ள சூழலில், பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் 14 ஆம் தேதி சென்னை வர  உள்ளார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வரும் அமித்ஷா, …

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா குறைந்த அளவிலான பக்தர்களுடன் நிறைவு

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா திருமாமணி மண்டபத்தில் குறைந்த அளவிலான பக்தர்களுடன் நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் தரும் நிகழ்ச்சியுடன் நிறைவு 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த…

எம்பி வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ்…

சென்னை நகரில் குறைந்த சாலை விபத்துக்கள்: போக்குவரத்து போலீசார் பெருமிதம்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடந்த வருடமான 2020ல் போக்குவரத்து விதியினை மீறியவர்கள் மீது 28,70,296 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 2020ல் நடந்த 4368 சாலை விபத்துகள், அதற்கு முந்தைய ஆண்டான 2019யை காட்டிலும் 36% குறைவாகும். சாலை விபத்துகளில் உயிரிழந்த…

ஆன்லைனில் கந்து வட்டி பிஸ்னஸ்: சீனர்கள் உள்பட நால்வர் கைது

‘‘லோன் ஆப்’’ மூலம் நுாதன முறையில் கந்து வட்டி பிஸ்னசில் ஈடுபட்டு மெகா மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் கால் சென்டர் நடத்தி சென்னை உள்பட…

இஎம்யூ சிறப்பு ரயிலில் ரோந்து செல்லும் ரயில்வே போலீசார்

புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் புத்தாண்டை முன்னிட்டு ரயில்களில் போலீசார் ரோந்து செல்லும் வகையில் இஎம்யூ சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு ரயில் நிலையங்களில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும் வகையில் ரயில்வே போலீசார் சார்பில்…

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. பஞ்சாப்,…

நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் – சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு

இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓரிரு நாளில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு…

மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது செய்யப்பட்டனர். தானேயில் 416 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு…

மும்பைக்கு வெளியநாட்டில் இருந்து வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டுளனர்

வெளிநாடுகளில் இருந்து நேற்று ஒரே நாளில் மும்பை வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கிலாந்து நாட்டில் புதுவகை கொரோனா வைரஸ் உருவாகி அது பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் இந்த வகை கொரோனா நுழைந்து பரவி வருகிறது. எனவே…

Translate »
error: Content is protected !!