சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நடைபாதையை  பயன்படுத்திக் கொள்ளலாம் 

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மரப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான…

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் சொத்துக்கள் அமலாக்கத்துறை பறிமுதல்

கடந்த 2014 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சார்பில் அமலாக்கத் துறையிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்தது. குறிப்பாக 2007,…

அன்னை தெரசா அறக்கட்டளை நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை

அன்னை தெரசா அறக்கட்டளை நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி இன் இந்தியா என்ற சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியிருப்பதாக அண்மையில் மேற்கு வங்க…

2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்

கடலோர மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு  மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை…

குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் கைது

பஞ்சாப் மாநிலம், லூதியானா நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற கழிவறையில் கடந்த வாரம் வெடிகுண்டு வெடித்து. இதில் ஒருவர் பலியான நிலையில் 6 பேர்…

நாளை சமூக நீதி கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம்

சமூக நீதி கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம் நாளை சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறுகிறது.சமூகச் சீர்திருத்தத் துறை உறுப்பினர் செயலர் தலைமையில்  நடைபெறும் கூட்டத்தில், சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். சமூகநீதி…

நீதித்துறை தள்ளாடுகிறது- நீதிபதி சந்துரு

மீடூ விவகாரத்தில் தெளிவான பார்வையில்லாமல் நீதித்துறை தள்ளாடி வருவதாகவே நான் பார்க்கிறேன் என ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி எழுதியுள்ள ‘மீடூ’ புத்தக வெளியீட்டு நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ஆர் ஆர்ட் செண்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை

கொரோனா தடுப்பு பணியின் போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தூய்மை பணியாளர்கள் 2 நபர்களுக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. கொரோனா  தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி…

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு மையங்கள் அமைக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு மையங்களை அமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் வரும் 3ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என…

Translate »
error: Content is protected !!