விபத்தில் தந்தை மகன் பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பழுதாகி நின்ற டிராக்டரின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை மகன் பலியாகினர். மூலகாட்டைச் சேர்ந்த கூலி தொழிலாளியான அன்பு அவரது மகன் கார்த்திக் உடன் கொளத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அங்கு வேலை…

அம்மா மினி கிளினிக் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி

அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும்…

காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுங்க- திருமாவளவன்

கோவையில், மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டுள்ள காவல் அதிகாரி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி நினைவுநாளையொட்டி கோவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்…

வீட்டில் இருந்தே பணி செய்ய 82% ஆதரவு

  வீட்டிலிருந்து பணி புரிவதையே விரும்புவதாக, 82 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக, உலகம் முழுவதும் பணிச் சூழலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பரவல் காரணமாக, பெரிய நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களை, வீட்டிலிருந்து பணிபுரிய வைத்துள்ளன.…

மீண்டும் ‘மிக மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மிக மோசம் என்ற நிலையை எட்டியுள்ளது. தலைநகரில் குளிர்காலம் துவங்கியதிலிருந்து காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. அதிகப்படியான காற்று வீசாதது, கட்டுமான பணிகள் மற்றும் வாகன பயன்பாடு அதிகரித்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில்…

ஜெயந்த் சவுத்ரியின் சர்ச்சை கருத்துக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி

    ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரியின் சர்ச்சை கருத்துக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி வைக்க போவதாக…

பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பு: இருவர் கைது

  புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். திருபுவனை அருகேயுள்ள புத்துகோயில் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் திருவாண்டார்கோயில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,…

மதக்கலவரத்தை தூண்டுவதாக புகார்

மதக்கலவரம் தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு மதத்தினரிடையே கலவரம் ஏற்படுத்தும் வகையிலும், உயர்நீதிமன்ற நீதிபதிகளை அநாகரிகமாக பேசியும், சமூக…

சேமிப்பு, காப்பீடு செய்வதில் இளைஞர்கள் ஆர்வம்

கொரோனா எதிரொலியாக, இளம் தலைமுறையினர் மத்தியில் சேமிப்பு, காப்பீடு செய்வதில் ஆர்வம் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இளைஞர்கள் மத்தியில் பெரியளவில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு…

பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் வலிமை? விரைவில் அறிவிப்பு

நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள வலிமை படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ‘வலிமை’ படத்தின் பணிகள் முடிந்து பொங்கலுக்கு திரையரங்களில் வெளியாகும்…

Translate »
error: Content is protected !!