விமானத்தில் திடீா் இயந்திர கோளாறு 164 போ் உயிா் தப்பினா்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கிற்கு அதிகாலை 1:10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். அதேபோல் இன்று அதிகாலை 1:10 மணிக்கு பாங்காக் விமானத்தில் செல்ல   பாதுகாப்பு சோதனை, குடியுரிமை, சுங்க சோதனைகளை முடித்து கொண்டு 158…

செப்டம்பர் மாதத்திற்குள் மழை நீர் கால்வாய் பணிகள் முடிவடையும் – சென்னை மாநகராட்சி மேயர்

  சென்னை மெரினா கடற்கரையில் நகராட்சி நிர்வாக துறை சார்பில் நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்கம்   மற்றும் நம் குப்பை நம் பொறுப்பு எனும் தலைப்பில் தீவிர தூய்மை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா…

ராயப்பேட்டை பகுதியில் 20 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்

  சென்னை ராயப்பேட்டை பகுதியில் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபர்களிடம் சோதனை மேற்கொண்டபோது 20 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் செயல்பட்டு வரும்…

சர்வதேச பண நிதியத்தின் இயக்குனராக இந்தியாவின் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன்

  சர்வதேச பண நிதியத்தின், ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக இந்தியாவை சேர்ந்த கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறையின் இயக்குனராக இருந்த சான்கியாங் ரீ கடந்த மார்ச் 23ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து காலியாக இருந்த அப்பதவியில்  துணை இயக்குனராக உள்ள…

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை

  குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக,  எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி காங்கிரஸ் மூத்த  தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவிற்கு அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, புதிய…

இந்திய- வங்கதேசம் இடையே மீண்டும் பேருந்து சேவை

  இந்திய- வங்கதேசம் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை  தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா- வங்கேதசம் இடையிலான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்ததை அடுத்து, கடந்த…

பழமையான கார்கள் மறுசுழற்சி – மத்திய அரசு திட்டம்

  பழமையான கார்களை மறுசுழற்சி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தால், சுற்றுசூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இருப்பினும் 2070ம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை  பூஜ்ஜியமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து முயற்சித்து வருகிறது.…

சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுப்பு

  புதுச்சேரி சென்ற சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கடலோர காவல் படையினர் கப்பலை திருப்பி அனுப்பினர். சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் நிறுவனத்தின் சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.…

நீட் முதுநிலை மருத்துவ படிப்பின் சிறப்பு கலந்தாய்வு மனுவை தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

  நீட் முதுநிலை மருத்துவ படிப்புகளில் நிரப்பப்படாமல் உள்ள ஆயிரத்து 456 இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் முதுநிலை மருத்துவ படிப்புகளில் ஆயிரத்து 456 இடங்கள் நிரப்பப்படாமல்…

கொரோனா பரவலால் கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரிக்க வேண்டும் – ஒ.பன்னீர்செல்வம்

  கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரிக்க வேண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவின் மூன்று அலைகள் முடிவடைந்து அந்தப் பெயரை மறந்திருக்கும் நிலையில்…

Translate »
error: Content is protected !!