இந்து சமய அறநிலையத்துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர்…

தமிழ்நாடு, புதுச்சேரி வானிலை நிலவரம்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 28.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவகள் மீதான வழக்கு ரத்து

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கடந்த…

கொரனோ விழிப்புணர்வு குறித்து ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கும் திட்டம்

சென்னை மருத்துவக் கல்லூரியில் இரத்த தானம் வழங்கும் முகாம், மருத்துவ மாணவர்கள் பேரவை துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

அம்மா அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி – சென்னை மாநகராட்சி

மண்டலம் 8-வார்டு எண் 102 இல் அமைந்துள்ள அம்மா அரங்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வாடகை அடிப்படையில் அளிக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்தது. அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அம்மா அரங்கத்தை முழுவதுமாக பயன்படுத்தி வருவாயைப் பெருக்கும் விதமாக…

ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்- மேயர் பிரியா தலைமை

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. கொரோனா தொற்று எண்ணிக்கை…

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு வழக்கு

மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள்…

அடுத்த ஓரிரு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 27.06.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.06.2022: தமிழ்நாடு, புதுவை…

ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளன் – ஜெயக்குமார் பேட்டி

ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளன் என்றும், கட்சியின் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பது பொதுக்குழு கூட்டத்தில் தான் தெரியும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர்…

3 நாள் பயணமாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை

3 குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாள் பயணமாக டெல்லியில் இருந்து ராணுவ விமானத்தில் சற்றுமுன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,அமைச்சர் சேகர்…

Translate »
error: Content is protected !!