ஒற்றை தலைமை தான் வேண்டும – செயற்குழு உறுப்பினர்கள் கோரிக்கை

  ஒற்றை தலைமை வேண்டும் – 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை – புதிய பொதுக்குழு தேதியை அறிவித்தார் அவைத்தலைவர். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரிப்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்..தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர…

பாதியிலேயே கலைந்த அதிமுக பொதுக்குழு

  அதிமுக பொதுக்குழு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் பாதியிலேயே கலைந்துள்ளது.. பொதுக்குழுவிற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அதுவரை அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆவேசமாகப் பேசியதோடு, ஒற்றைத்…

ஆக்கிரமிப்புகளை மீண்டும் முளைக்கவிடக்கூடாது- உயர்நீதிமன்றம்

  சென்னை பிராட்வே பகுதி நடைபாதைகளிலிருந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்  மீண்டும் முளைக்காதவாறு   அதிரடி சோதனை நடத்தி, சிசிடிவி கேமரா பதிவுகளுடன்  சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ்…

வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

  இன்று தலைமைச் செயலகத்தில், வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம்…

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்

  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 23.06.2022, 24.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  25.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…

ஜூலை 10 ஆம் தேதி 31 வது மெகா தடுப்பூசி முகாம்

  புதிய வகை ஒமைக்ரான் BA4, BA5 வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். வரும் ஜூலை 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில்…

பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு

  பழனி அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்தநிலையில் தற்போது போலீசார் அவர்களை கைது செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது புஷ்பதூர் ஊராட்சி,…

பணம் கேட்டு தொந்தரவு, இளம்பெண் தற்கொலை

  கணவர் வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் மகள் தமிழ்பிரபா,21,. இவருக்கும் பரமக்குடி வைகை…

பொதுக்குழு இல்லை போட்டி இல்லை – விஜய் ரசிகர்கள் போஸ்டர்

  பொதுக்குழு இல்லை போட்டி இல்லை என குறிப்பிட்டு மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஓட்டியுள்ளனர். நடிகர் விஜய் இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அதனை அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட ஏற்பாடுகளை…

சென்னை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பெண் காவலர்களுக்கு புதிய சீருடை

  தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும்  சென்னை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பெண் காவலர்களுக்கு சபாரி எனப்படும் புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்களுக்கு காக்கி…

Translate »
error: Content is protected !!