தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம்

  தமிழக அமைச்சரவைக்கூட்டம் வரும் ஜூன் 27ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், நடைப்பெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள்…

தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தினர் சாலையில் போராட்டம்

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் மத்திய மாநில அரசு தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரி தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தினர் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை…

எம்.ஜி.எம் குழுமம் 400 கோடி ரூபாய்க்கு அதிகமாக வரி ஏய்ப்பு

  எம்.ஜி.எம் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் அந்நிறுவனம் 400 கோடி ரூபாய்க்கு அதிகமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. எம்.ஜி.எம் குழும நிறுவனங்கள் மீதான வரி ஏய்ப்புப் புகார்களைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்குச் சொந்தமாக தமிழகம், பெங்களூர்…

காவல் நிலைய விசாரணை கைதி சந்தேக மரணம் – வழக்கு விசாரணை

  சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி சந்தேக மரண வழக்கு தொடர்பாக ஏற்கனவே 30 போலீசாரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று 20 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை…

அரசுப் பணி  நியமனம் என்பது தேர்வு மூலம் நடைபெற வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

  அரசுப் பணி  நியமனம் என்பது தேர்வு நடைமுறைகளின் மூலம் பெற வேண்டுமே தவிர, லஞ்சம் கொடுத்து பணி பெற முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசுத் துறைகளில் உயர் பதவிகளில்…

அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

  அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர்…

அதிமுக பொதுக்குழு கூடத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி மனுத்தாக்கல்

  அதிமுக பொதுக்குழு கூடத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும் , திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23ம்…

யார் அந்த ஒற்றைத் தலைமை என்பதுபற்றி தான் பேசவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

  ஒற்றை தலைமை விவகாரத்தை வெளியே சொன்னதற்கு எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை எனவும், யார் அந்த ஒற்றைத் தலைமை என்பதுபற்றி தான் பேசவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில்…

2021 – 2022ஆம் ஆண்டுக்கான 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

  சென்னை கோட்டூர்புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2021 – 2022ஆம் ஆண்டுக்கான 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி…

கொரோனா தொற்று நிலவரம் – புதுச்சேரி

  புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 16 நபர்களுக்கும், காரைக்காலில் 4 நபருக்களுக்கும்,  ஏனாமில் 1 நபர்க்கும், என…

Translate »
error: Content is protected !!