விநாயகருக்கும், இந்திரனுக்கும் உள்ள ஒற்றுமை

விநாயகரின் ஐந்து கரங்கள் என்பது பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தக் கூடிய செயலை குறிக்கும். இந்திரன் (Indiran) பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல்மிக்கவராக இருந்த காரணத்தால் அவருக்கு ஐந்திரம் (Indiram) என்ற பெயர் உருவானது என்றும் ஐந்திரம் இந்திரனாக மாறினார் என்றும் சில வரலாற்று…

ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை மீண்டும் செலுத்த இருப்பதாக தகவல் – நாசா

இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை சனிக்கிழமை நாசா மீண்டும் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்டெமிஸ் 1 திட்டம் மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது. மனிதர்கள்…

ஈராக் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகை

ஈராக் நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று ஷியா மதகுருமார்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. அதனால் ஈராக் நாட்டின் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல்-சதர் தான் அரசியலில்  இருந்து விலகுவதாக அறிவித்தார்.…

சென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு-பொதுமக்கள் தவிப்பு

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்து வரும் நிலையில் அதனை சரிசெய்ய நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில் அங்குள்ள உற்பத்தி பிரிவு பொதுமேலாளர் பொறுப்பின்றி நீண்டகால விடுமுறையில் சென்றிருப்பதாக தகவல்.…

ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பதினேந்து லட்சம் ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவரை அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேலசிங்க விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி…

திருச்செங்கோடு அருகே புதுமணப்பெண் உள்பட 3 பேர் பலி

திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 29). இவரது மனைவி ஜீவிதா (21). இவர்களுக்கு கடந்த 2…

ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டிய 3 மாணவர்கள் கைது

திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள் அங்கு பாடம் நடத்தும் ஆசிரியைகளிடமும், மாணவிகளிடமும்…

சவுக்கு சங்கர் மீது டிஜிபியிடம் புகார் மனு

TNPHC_TAMIL   வழக்கறிஞர் பசும்பாண்டியன் என்பவர் சவுக்கு சங்கர் மீது டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.    

கூகுள் மேப் பார்த்துச் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து கர்நாடக மாநிலம் சர்ஜாபூருக்கு ராகேஷ் என்பவர் தனது குடும்பத்தினர் உடன் காரில் சென்று கொண்டிருந்தார். கூகுள் மேப் உதவியுடன் அவர் காரை ஓட்டிக் கொண்டிருந்த போது, தரைப்பாலத்தை தாண்டி ஓடிக் கொண்டிருந்த வெள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டது.…

காவிரி ஆற்றில் வெள்ளம்

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் உபரி நீராக திறந்துவிடப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு பவானி கூடுதுறை…

Translate »
error: Content is protected !!