தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

ஐதராபாத்தில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபரின் கால் முறிந்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதி பிலிம் நகரில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வீடு உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர்…

இந்தியாவில் மோட்டோ ஜிபி பந்தயம்

அடுத்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இந்தியாவில் மோட்டோ ஜிபி பந்தயம் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச ரேசிங் டிராக்கில் இந்த தொடர் நடைபெறவுள்ளது. இந்தியாவில் கடந்த 2011-2013ஆம் ஆண்டு வரை…

2 சிறுமிகள் உடலை அடக்கம் செய்ய மறுத்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சியில் கழிவறை தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ மற்றும் நிகிதா ஸ்ரீ ஆகியோர்களின் உடலை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து முடித்து விட்டு அவர்களது சொந்த ஊரான பண்ணைப்புரத்திற்க்கு கொண்டு வந்த நிலையில்…

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார் நடிகர் சூர்யா

68-வது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் இன்று மாலை வழங்குகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு; சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார் நடிகர் சூர்யா. இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள்…

நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் இருவர் தற்காலிக இடை நீக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினார். அதில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊற்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்பொழுது…

உரிமம் இல்லாம இருந்த 111 கள்ள நாட்டு துப்பாக்கிகள் மீட்பு

“ஒழிப்போம் துப்பாக்கிகளை, காப்போம் யானைகளை” என்ற தலைப்பில் – பொது மக்கள் உரிமம் இன்றி வைத்திருக்கும் கள்ள நாட்டு துப்பாக்கிகளை வனதுறையிடம் ஒப்படைக்க கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனகோட்டவிற்கு உட்பட்ட கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு…

வானிலை தகவல்

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 30.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,…

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

தமிழக முழுவதும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், காவல்துறை தரப்பில் தமிழக முழுவதும் ஆர்எஸ்எஸ் நடத்த இருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தமிழக முழுவதும் 50 இடங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பேரணிக்கு…

வானிலை தகவல்

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 29.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர்,…

அரசு அதிகாரிகளை மிரட்டிய போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி கைது

சென்னையில், அரசு அதிகாரிகளை மிரட்டிய போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை போலீசார் கைது செய்தனர். கோயம்பேட்டில் உள்ள பெருநகர வளர்ச்சி குழுமம்  பொறியாளர் ராஜன் பாபுவிடம்  சின்னையன் தான் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என கூறி அவரின் வீட்டை சோதனை நடத்தி…

Translate »
error: Content is protected !!