ஈரான் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரான் நாட்டைச் சேர்ந்த பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர்களால் மிரட்டல் விடப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை நோக்கிச் செல்லும் ஈரானிய விமானத்தை ஜெட் விமானங்கள் உதவியுடன் இந்திய விமானப்படை கண்காணித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த…

அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர்…

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு

ஆயுத பூஜையை முன்னிட்டு ஐந்து நாள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையின் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை (அக்டோபர் 4) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நிலையில்,…

எஸ்மா சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்ட புதுவை அரசு

தனியாா்மயத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, புதுவை மின் ஊழியா்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் துறை ஊழியா்கள் பணிக்கு திரும்பாவிடில் எஸ்மா சட்டம் பாயும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில்…

பைக் சாகசம் செய்த அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம்

சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த அலெக்ஸ் பினோய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியது . பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்…

வேலை நிறுத்தப் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்: கோவை

கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்குத் தினக்கூலியாக ரூ.721 வழங்க அம்மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்திருந்தார். ஆனால் இது இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், பணி நிரந்தரம் உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத்…

முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறித்து விசாரித்த பிரதமர் மோடி

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று (அக்டோபர் 2) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முலாயம் சிங்கின் மகனும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவை, பிரதமர்…

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம்

உளுந்தூர் பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேருக்கு பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் 100க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (அக்டோபர் 3) 3வது…

ரெப்போ வட்டி 4வது முறையாக உயர்வு

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி மீண்டும் 0.5 சதவீதம் அதிகரித்து, 5.9 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதனால் வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரத ரிசர்வ் வங்கி, 2 மாதங்களுக்கு ஒரு முறை…

வானிலை தகவல்: தமிழகம்

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 01.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்,…

Translate »
error: Content is protected !!