அருணாசல பிரததேசத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அருணாசல பிரததேசத்தில் தவாங் நகரருகே இன்று 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடி தகவல் வெளிவரவில்லை.

Translate »
error: Content is protected !!